Showing posts with label கேள்விகள் பதில்கள் எல்லாம் நானே. Show all posts
Showing posts with label கேள்விகள் பதில்கள் எல்லாம் நானே. Show all posts

Sunday, August 16, 2009

பிரபல பதிவர்களிடம் கேட்கக்கூடாத பத்து கேள்விகள்.

எடக்கு மடக்காக யாராவது கேள்வி கேட்டு பதில் சொல்ல முடியாமல் திணறிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

இல்லை என்றால் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிப் பாருங்கள்.


* உலகில் இன்று அனைத்து நாடுகளுமே பொருளாதார சிக்கலில் தவிக்கின்றன. (அதாவது கடன் தொல்லை) சரி...... என்றால் இந்த பணம் அனைத்தும் எங்கு போனது????

** ஒலி, ஒளி இரண்டிற்கும் வேகம் உள்ளது.. என்றால் 'இருட்டின்' வேகம் எவ்வளவு????

*** நாய் எப்போதும் சும்மாவே இருக்கும். ஆனால் மனிதர்கள் ஏன் ' ஏண்டா நாய் மாதிரி வேலை பார்க்கின்றாய் ' என்று கேட்பது எதனால்????

**** கால்குலேட்டர், மொபைல், இரண்டிலும் எண் வரிசை ஏன் தலை கீழாக இருக்கின்றது????

***** மீன்களுக்கு என்றாவது தாகம் எடுக்குமா????

******வட்ட வடிவிலான ஒரு அறைக்குள் உங்களை எங்காவது ஒரு மூலையில் ஓரம் கட்ட முடியுமா????

*******எதுக்கெடுத்தாலும் 'ஓகே' 'ஓகே' னு சொல்றீங்களே.... இதுக்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா????

********தண்ணீரில் மூழ்கிக்கொண்டு உங்களால் ஒரு பலூனை ஊத முடியுமா????

********* நாய்க்கு உணவு தயாரிக்கும் நிறுவனங்கள், புதிய தயாரிப்புகள் வெளியிடும் முன் முதலில் யார் அதை ருசி பார்த்து ஓகே சொல்வது????

********** தண்ணீருக்கு அடியில் நின்று அழுதால் உங்களுக்கு கண்ணீர் வருமா வராதா?????

போனஸ் கேள்வி:

*********** சில பிளாக்குகளில் உண்மையை சொல்லி பின்னூட்டம் போட்டால், சொல்லி வச்ச மாதிரி குரூப் குரூப் சேர்ந்துகொண்டு வீடு கட்டி அடிக்கின்றார்களே எதனால்?????

படிச்சிட்டு பத்தி சொல்லத் தெரியாம டென்ஷன் ஆக வேண்டாம்.
எனக்கு மெயில் அனுப்பினால் எல்லாவற்றிற்கும் துல்லியமான தெளிவான பதில் அனுப்பி வைக்கப்படும்.


ஈமெயில் உதவி - 'நன்றி துரை மாமா'
Life is not Waiting for SomeOne
who made for YOU...
But life is living for SomeOne who lives Because of YOU....!!!
Realize you can't change the past,
but you can start a new tomorrow.
Don't try to do everything at once;
take one step at a time.!!!!!!!

'The biggest guru-mantra is:
Never share your secrets with anybody. !
It will destroy you.'
(Chanakya quotes)



மனமே........
கனவை கலைய விடாதே!!
நினைவை தொலைய விடாதே!!
துணிவை பணிய விடாதே!!!
நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....
Blog Widget by LinkWithin

Search This Blog