Showing posts with label அறிவுக்கு வேலை கொடு. Show all posts
Showing posts with label அறிவுக்கு வேலை கொடு. Show all posts

Thursday, August 20, 2009

அறிவுக்கு வேலை கொடு - பாகம் இரண்டு


இதோ இந்தப்படத்தில் (மரத்தில்) எத்தனை இந்தியத் தலைவர்கள் ஒளிந்துள்ளார்கள்????? கண்டு பிடியுங்கள்.

வாரம் ஒருமுறையாவது மூளையை கசக்கிப் பிழிந்து யோசிக்க வேண்டும். சிந்திக்க வேண்டும்.

"என்னடா இது சின்னப்புள்ளத் தனம்மா" என்று கேட்பவர்களுக்கு ஆட்டோ அனுப்பி வைக்கப்படும்.
(கூடவே என் மொத்தப் பதிவுகளும் பார்சலில்...)

படத்தை வரைந்தவர் :
என் நண்பர் திரு. சன்னி ஜோசப்,
கோட்டயம் குறுக்கு சந்து,
கேரளா மெயின் ரோடு,
இந்தியன் பஸ் ஸ்டாண்டு.
Life is not Waiting for SomeOne
who made for YOU...
But life is living for SomeOne who lives Because of YOU....!!!
Realize you can't change the past,
but you can start a new tomorrow.
Don't try to do everything at once;
take one step at a time.!!!!!!!

'The biggest guru-mantra is:
Never share your secrets with anybody. !
It will destroy you.'
(Chanakya quotes)



மனமே........
கனவை கலைய விடாதே!!
நினைவை தொலைய விடாதே!!
துணிவை பணிய விடாதே!!!
நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....
Blog Widget by LinkWithin

Search This Blog