Monday, October 12, 2009

அவளும் தப்பித்தாள்......

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


ஓரோர்
முடிச்சுகளில் இருந்து
ஒவ்வொருவராய்
சுருக்கவிழ்த்து.....

சுவரேறிக் குதித்து...
தப்பித்த போதும்....

தன் சொந்த வாழ்க்கை குறித்து
அவள் சிந்திக்கவில்லை....

இனி விடிவுக்கு முடிவில்லை....

இறுதியில் அவளும் தீ்ர்மானித்தாள்..

யாருமறியாமல் அவளும் ஒரு நாள் சுவர் தாண்டினாள்....


V


V


V


V


V


V


V



19 அன்பு உள்ளங்கள்....:

கலையரசன் said...

என்னாதிது?

☀நான் ஆதவன்☀ said...

ரைட்டு...

VASAVAN said...

ஆஹா...இதுபோல் ஒரு கவிதை.... தமிழ் சரித்திரத்தில் வந்ததே கிடையாது...
வாழ்த்துக்கள்....
:-)))

VASAVAN said...

அதெல்லாம் சரிப்பா ... ஓடிப்போனது யாரு????

VASAVAN said...

ஆமா ...இதுல நவீனத்துவம் 'முன்னால' இருக்கா... ??? இல்ல 'பின்னால'... இருக்கா???

iTS mE & mYSELF said...

இப்ப எனா சொல்ல வர்றீங்க தல????

iTS mE & mYSELF said...

//ஆமா ...இதுல நவீனத்துவம் 'முன்னால' இருக்கா... ??? இல்ல 'பின்னால'... இருக்கா???//

எனக்கென்னமோ நடுவுல இருக்குற மாதிரி தெரியுது....!!!!

iTS mE & mYSELF said...

சுவரைத் தாண்டுனப்ப காலு கண்டிப்பா ஓடிஞ்சிருக்குமே.....

நட்புடன் ஜமால் said...

சூப்பர் ‘esc'

நல்ல முயற்சிப்பா வாழ்த்துகள்.

உங்கள் ராட் மாதவ் said...

//கலையரசன் said...

என்னாதிது?//

இன்னுமா புரியல கல...அதாங்க இது :-))

உங்கள் ராட் மாதவ் said...

//☀நான் ஆதவன்☀ said...

ரைட்டு...//

illaaa. L E F T..... :-)

புலவன் புலிகேசி said...

அருமை....

உங்கள் ராட் மாதவ் said...

// iTS mE & mYSELF said...

//ஆமா ...இதுல நவீனத்துவம் 'முன்னால' இருக்கா... ??? இல்ல 'பின்னால'... இருக்கா???//

எனக்கென்னமோ நடுவுல இருக்குற மாதிரி தெரியுது....!!!!//

சுவர் ஏறி குதித்துப் பாருங்கள் தெரியும்.... :-))))

உங்கள் ராட் மாதவ் said...

// நட்புடன் ஜமால் said...

சூப்பர் ‘esc'

நல்ல முயற்சிப்பா வாழ்த்துகள்.//

மிக்க நன்றி...ஜமால் அவர்களே...

உங்கள் ராட் மாதவ் said...

// புலவன் புலிகேசி said...

அருமை....//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...புலவர் புலிகேசி அவர்களே...

Ashok D said...

ஹஹஹஹ்ஹஹஹ்

ஹேமா said...

மாதவ்,யாரவள் !

ஆனால் உங்கள் எண்ணக் கருவுக்குள் ஏதோ ஒன்று
அல்லது ஒருத்தி !

ஊடகன் said...

கலக்கல் தலைவாஆஆஆஆ .................

பா.ராஜாராம் said...

வாவ்!

Life is not Waiting for SomeOne
who made for YOU...
But life is living for SomeOne who lives Because of YOU....!!!
Realize you can't change the past,
but you can start a new tomorrow.
Don't try to do everything at once;
take one step at a time.!!!!!!!

'The biggest guru-mantra is:
Never share your secrets with anybody. !
It will destroy you.'
(Chanakya quotes)



மனமே........
கனவை கலைய விடாதே!!
நினைவை தொலைய விடாதே!!
துணிவை பணிய விடாதே!!!
நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....
Blog Widget by LinkWithin

Search This Blog