tag:blogger.com,1999:blog-4408526510629820469.post3089189388042723090..comments2023-10-07T13:20:59.156+04:00Comments on அன்புடன் ராட் மாதவ்: கடவுள்..... இறைவன்..... ஆன்மிகம்உங்கள் ராட் மாதவ்http://www.blogger.com/profile/13729456583821816527noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4408526510629820469.post-83954878410564080082009-08-24T15:12:20.473+04:002009-08-24T15:12:20.473+04:00ரைட்டு!
நடத்துங்க!ரைட்டு!<br /><br />நடத்துங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4408526510629820469.post-74045252691789326632009-08-23T14:42:21.458+04:002009-08-23T14:42:21.458+04:00If 'Diwali' contains 'Ali'
And ...If 'Diwali' contains 'Ali'<br />And 'Ramadan' the name of 'Ram'<br />Then what place has mis-understanding<br />Between Hindus and Muslims?iTS mE & mYSELFhttps://www.blogger.com/profile/09218527165120234275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4408526510629820469.post-25184593543017207152009-08-23T10:36:20.040+04:002009-08-23T10:36:20.040+04:00மாதவ்,கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் சூழ்நிலை வாழ்...மாதவ்,கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் சூழ்நிலை வாழ்க்கை வசதிகளைப் பொறுத்தே இருக்கிறமாதிரி எனக்குத் தெரியுது.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4408526510629820469.post-23375558324173980362009-08-23T09:18:23.015+04:002009-08-23T09:18:23.015+04:00இதையும் படிக்கவும்.....
//Blogger கோவி கண்ணன் +...இதையும் படிக்கவும்..... <br /><br />//Blogger கோவி கண்ணன் + தமிழோவியா +தமிழச்சி said...<br /><br /> * ஆசைகளை அடக்கிக் கொள் வதற்கும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மனதை அடக்கிப் பழகுவதற்கும் ஆன்மிகம் நமக்குக் கற்றுத் தருகிறது.<br /> * விலைவாசியைக் கட்டுப்படுத்த மட்டுமே நாம் முயற்சிக்கிறோம். ஆனால், யாரும் மனதைக் கட்டுப் படுத்துவதில் நாட்டம் கொள் வதில்லை.<br /> * இரும்பிலும், துணியிலும் உற்பத்தித்திறனை அதிகரிக்கச் செய்வதில் ஆவல் கொள்கிறோம். அதைக் காட் டிலும் மனதில் நல்ல எண்ணங்களை உற்பத்தி செய்வதில்லை.<br /> * புளிப்பு, கசப்பின்றி இனிமையாக இருக்கும் கனிகளை நாம் கடவுளுக்குப் படைக்க விரும்புகிறோம். ஆனால், தூய்மையான எண்ணங்கள் கொண்ட மனம் என்னும் கனியைப் படைக்கவே அவர் விரும்புகிறார்.<br /> * வாழ்க்கையில் வசதிகளும், செல்வமும் வந்துபோகும். அதனால், அவற்றை நாடி வாழ்க்கையை வீணாக்கி விடக்கூடாது. நம்மால் முடிந்த சேவைகளைச் செய்வதே நிலையான அமைதியைத் தரும்.<br /> * மனிதப்பிறவி கிடைப்பது அரிது. உலக இன்பங்களைத் தேடுவதிலும், அவை கிடைக்காவிட்டால் வேதனைப் படுவதிலுமே பொழுதைக் கழித்து விடுகிறோம்.<br /><br /> August 22, 2009 7:01 PM//GUNDAPPAhttps://www.blogger.com/profile/16012867539304540004noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4408526510629820469.post-20093131770242514632009-08-23T09:16:23.439+04:002009-08-23T09:16:23.439+04:00"வானும், நீரும், காற்றும், நெருப்பும்
பொதுவில..."வானும், நீரும், காற்றும், நெருப்பும்<br />பொதுவில் இருக்குது.<br />மனுஷன் காலு பட்ட பூமி மட்டும்<br />பிரிஞ்சு கிடக்குது.<br /><br />பிரித்து வைத்து பார்ப்பதெல்லாம்<br />மனிதன் இதயமே<br />உலகில் பிரிவு மாறி ஒருமை வந்தால்<br />அமைதி நிலவுமே. அமைதி நிலவுமே......"GUNDAPPAhttps://www.blogger.com/profile/16012867539304540004noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4408526510629820469.post-59403617879998865212009-08-23T09:03:43.550+04:002009-08-23T09:03:43.550+04:00நண்பா இது என் கருத்து ...
//Blogger iTS mE...நண்பா இது என் கருத்து ...<br /><br />//Blogger iTS mE & mYSELF said...<br /><br /> கடவுள், மூட நம்பிக்கை இரண்டும் கூடப்பிறந்தது...<br /><br /> இன்று மனிதர்கள் தெளிவடைந்து விட்டார்கள்.<br /><br /> இன்று 'தேவரின் தெய்வம், திருவிளையாடல்' எல்லாம் நூறு நாள் ஓடுமா?<br /><br /> மதங்கள் கூட அரசியல் கட்சிகளைப்போல 'உபதேசங்களால் ஊரை இன்று ஏமாற்றிக்கொண்டிருக்கின்றன.<br /><br /> நம்மை மீறிய, ஆட்டி வைக்கும் சக்தி ஒன்று இருக்கின்றது.<br /><br /> மனிதன் மதங்களை உருவாக்க, மதங்கள் தெய்வங்களை உருவாக்க .... இன்று அந்த தெய்வங்கள் பெயரால், உருவாக்கியவனே உருத்தெரியாமல் போய்விட்டான்.<br /><br /> கடவுளை மீறிய சக்தி இல்லை என்போம். அதே வாயால் கடவுள் பாதி மனிதன் பாதி என்போம்.<br /><br /> விதியை வெல்ல முடியாது என்போம். ஆனால் விதியை மதியால் வெல்லலாம் என்போம்.<br /><br /> நிலையான சூரியனை பூமி செவனே என்று சுற்றுகிறது.<br /><br /> ஆனால் இன்றும் பள்ளிக்கூடத்தில் 'சூரியன் காலையில் கிழக்கில் உதிக்கும், மாலையில் மேற்கில் மறையும்' என்று பாடம் நடத்திகொண்டிருக்கிறோம்.<br /><br /> இதுல பெருசா கடவுள் இருக்கா இல்லையா என்று பேசவும் வந்துட்டோம்.<br /><br /> மக்கா.... நாமெல்லாம் எப்பத்தான் திருந்தப்போரோமோ,,,,, தெரியல...<br /><br /> (போன தடவ<br /> முனா கானா அண்ணன் தயவுல கிடச்ச மாதிரி ஐநூறு, ஆயிரம் கிடைக்கும்னு நினைச்சோம், படு பாவிங்க, இருநூரோட ஒதுக்கிட்டாங்க... அந்த டன்சன்ள இது வேற. ...//iTS mE & mYSELFhttps://www.blogger.com/profile/09218527165120234275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4408526510629820469.post-74443128602173216142009-08-23T08:58:47.790+04:002009-08-23T08:58:47.790+04:00வந்ததை வரவில் வைப்போம்.
சென்றதை செலவில் வைப்போம்.
...வந்ததை வரவில் வைப்போம்.<br />சென்றதை செலவில் வைப்போம்.<br />இன்று போல் என்றும் ஒன்றாய் கொண்டாடுவோம்...<br />அவ்வளவுதாம்ப்பா வாழ்க்கை...VASAVANhttps://www.blogger.com/profile/16950889804369808748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4408526510629820469.post-82303557433695990622009-08-23T08:57:25.488+04:002009-08-23T08:57:25.488+04:00கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் சொந்த விஷயம்.
கடவுள...கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் சொந்த விஷயம்.<br />கடவுள் உண்டு என்றால் உண்டு. இல்லை என்றால் இல்லை.<br />அருள் நிறைந்த மரியே வாழ்க.... அல்லாஹ் அக்பர்....ஸ்வாமியே சரணம்....<br />எல்லாமே ஒன்று தானே....VASAVANhttps://www.blogger.com/profile/16950889804369808748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4408526510629820469.post-55520291302364462662009-08-23T08:49:55.023+04:002009-08-23T08:49:55.023+04:00விடு.. விடு.. பீல் பண்ணாத தலீவா!!விடு.. விடு.. பீல் பண்ணாத தலீவா!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4408526510629820469.post-7948030900846841962009-08-22T17:01:12.309+04:002009-08-22T17:01:12.309+04:00neengal sonnathaiye naan valimozhikireen madahavneengal sonnathaiye naan valimozhikireen madahavலொள்ளு சபாhttps://www.blogger.com/profile/18417082557190195302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4408526510629820469.post-69854083786794128002009-08-22T13:28:14.197+04:002009-08-22T13:28:14.197+04:00யார் பதிவுல நீங்க பின்னூட்டுனீங்கயார் பதிவுல நீங்க பின்னூட்டுனீங்கநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4408526510629820469.post-58351562936503940482009-08-22T13:23:33.668+04:002009-08-22T13:23:33.668+04:00என்ன சொல்றதுன்னு தெரியலை!
பலவற்றை சொல்ல மனது நினை...என்ன சொல்றதுன்னு தெரியலை!<br /><br />பலவற்றை சொல்ல மனது நினைக்கின்றது ஆனால் முடியலை :(RAMYAhttps://www.blogger.com/profile/18426045010697979266noreply@blogger.com